Header Ads

  • Breaking News

    இறைவனின் புகழைப் பாடு



    இந்த பாடல் இசை சக்கரவர்த்தி முஹம்மது ரபி அவர்கள் பாடிய ஹிந்துஸ்தானி சங்கீத ராகம் மால்கோஸ் ராகமாகும் 

    குரல், பாடல் வரிகள் 

    ஆன்மிக இசைத் தென்றல் 


    மன முருகியே இறைவனின் 

    புகழை பாடு 

    கணம் மிகுந்திடும் அவனின் 

    நினைவை கூறு 

    மனமே விழைந்து நீ 

    இறையை நாடு ( மனம்) 


    அவனின் வாசலில் 

    உன் விதி மாறும்....

    கிருபை பார்வை உனது 

    பாவம் தீர்க்கும்...

    கருணை தயாபரானவன் நீ கேளு 


    குருவின்றி ஞானங்கள் பெறமுடியாது ....

    தீட்சையின்றி உன் 

    காட்சி கிடையாது 

    மறுமையில் உன் திரு முகம் தான் 

    நாம் பார்க்க 


    மன முருகியே இறைவனின் 

    புகழை பாடு 

    கணம் மிகுந்திடும் அவனின் 

    நினைவை கூறு 

    மனமே விழைந்து நீ 

    இறையை நாடு ( மனம்)

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad