Header Ads

  • Breaking News

    எனது பெயர் குர்ஆன்






    📖💠📖💠📖💠📖💠📖💠📖


    💠எனது பெயர்    :-        

     📖குர்ஆன், நூர், தன்ஸீல்,  புர்கான் 


    💠எனது மொழி    :- ♋அரபு   


    💠முதலில் இருந்த இடம் :-  

         லவ்ஹூல் மஹ்பூல்


    💠பின்னர் இறக்கப்பட்ட  

         இடம் :-


        பைதுல் இஸ்ஸா 

        (முதலாம் வானம்)



    💠இந்த பூமிக்கு வருகை :-


       நபி (ஸல்லல்லாஹு  அலைஹி  வ ஸல்லம் ) அவர்களின் 40ம்

       வயதில் ஹிரா குகையில்  

       இருக்கும்போது  




    💠இறங்கிய காலம் :-        

        

        23 வருடங்கள்



    💠பாதுகாக்கப்பட்ட முறைகள் :-   


    ▪ மனனம் (ஹாபிழ்)


     ▪எழுதுதல் (குத்தாபுல் வஹி)


     ▪செயற்படுத்துதல் (அமல் செய்தல்)



    💠என்னைநூல் 📚உருப்படுத்தியவர்:


    ▪அபூபக்கர் ஸித்தீக்(ரழியல்லாஹூ  அன்ஹூ )


     ▪ஸைத் இப்னு தாபித்(ரழியல்லாஹூ  அன்ஹூ )


     தலைமையிலான குழு



    💠

    நூலுருப்படுத்த 📚தூண்டியவர்:-    

          

          உமர்இப்னு கத்தாப் (ரழியல்லாஹூ  அன்ஹூ )



    💠அதற்கான காரணம் :-   யமாமா யுத்தத்தில் 70க்கும்

       மேற்பட்ட ஹாபிழ்கள்  கொலை  செய்யப்பட்டமை.



    💠ஒரே அமைப்பில்

    வெளியிட்டவர்கள்:-   


     உதுமான் (ரழியல்லாஹூ  அன்ஹூ )


      📚ஜாமிஉல் குர்ஆன்📚



    💠அதற்கான காரணம் :-   

      

    ▪ஆர்மோனியா போரில் என்னைத் தவறாக

    ஓதியதை, ஹூதைபதுல் யமானி (ரழியல்லாஹூ  அன்ஹூ  )அவதானித்தார்.


    ▪அறபி அல்லாதவர்களும் இஸ்லாத்தில் வந்தமை.



    💠என்னுடைய அமைப்பு :-

        

    ▪வசனங்கள் - 6666

      ▪  ஸூறாக்கள் - 114    ▪ஜுஸ்உ - 30 

    ▪மன்ஸில் - 07

    ▪ மக்கி ஸூறாக்கள் - 86


    ▪மதனி ஸூறாக்கள் - 28


    ▪ஸஜதாக்கள் - 14~15



    💠பெரிய ஸூரா :-  

          ஸூரதுல் பகரா


    💠சிறிய ஸூரா :-     

       ஸூரதுல் கவ்ஸர்


    💠கல்புல் குர்ஆன்:-                 ஸூரா யாஸீன்


    💠உம்முல் குர்ஆன் :-        ஸூரதுல் ஃபாத்திஹா


    💠முதலில் இறங்கிய 

           ஸூரா :-    

            ஸூரதுல் அலக்

            (1முதல்5 வசனங்கள் )

                                       


    💠பிஸ்மி இல்லாத ஸூரா:

    ஸூரது தௌபா


    💠இரண்டு பிஸ்மி உள்ள ஸூரா :-

    ஸூரதுந் நம்ல்


    💠என்னுடைய சிறப்புக்கள் :-   

    ▪ இறுதி வேதம்.


    ▪  நிரந்தரமான அற்புதம்


    ▪முந்திய வேதங்கள் என்னால் மாற்றப்பட்டன


    ▪என்னைப் போன்று ஒன்றை உருவாக்க முடியாது.



    💠என்னை ஓதுபவருக்கான நன்மைகள்:-       


     💜உள்ளம் நிம்மதி அடையும்💚


    💙ஓர் எழுத்துக்கு பத்து நன்மை❤


    ▪மறுமையில் என் சிபாரிசு கிடைக்கும்.


     ▪ (இன்னும் பல.......)



    💠எனக்கு செய்ய வேண்டிய கடமைகள்:-   

    ▪ஓதுதல், 💜மனனம் செய்தல், ▪பின்பற்றுதல்,💚

    எத்தி வைத்தல்.



    💠இன்று என்னுடைய நிலை:-   

    ▪சென்ற காலங்களில் இரவில் என்னை ஓதுவார்கள்.

     ▪இன்று   நாடகத்தைப் பார்க்கின்றார்கள்.


    ▪வீடுகளில் புழுதி பிடித்து வைக்கப்பட்டுள்ளேன்.


    ▪மரணித்தால் மாத்திரம் ஓதப்படுகின்றேன்.


    ▪பள்ளிவாசல்களில்

         அழகிற்காக  அடுக்கப்பட்டு

          உள்ளேன்.



    💠உங்களிடம் சில கேள்விகள்:- 


    ▪மாதத்தில் ஒரு தரம் முழுமையாக ஓதினீர்களா?


    ▪அல்லது உங்கள் வாழ்க்கையில்தான் ஒரு தரம் முழுமையாஓதி முடித்தீர்களா?


    ▪ஓவ்வொரு நாளும் என்னுடைய குறிப்பிட்ட பக்கங்களாவது ஓதுகின்றீர்களா?



    💠எனது வேண்டுகோள் :-    


    ▪பிள்ளைகளுக்கு கற்றுக்         கொடுங்கள்.


    ▪ வீடுகளில் தினமும்

    ஓதுங்கள், மனனம் செய்யுங்கள்.


    ▪ என்னைப் பின்பற்றி மறுமையில் என் சிபாரிசைப் பெற்று சுவனம்செல்லுங்கள்.


    📖💠📖💠📖💠📖💠

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad